Tuesday, December 10, 2013

Arulmigu Karpaga Vinayagar


தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடிய வர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.



Monday, December 9, 2013

Monday, September 9, 2013

Naalvar Vazhthu

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!



Manickavasagar Peruman

மாணிக்கவாசகர்  பெருமான்  திருவடி  போற்றி  போற்றி 

Thursday, September 5, 2013

Nambi Aroorar

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 

Isaijnani Ammaiyar

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

Sadaiyar

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்