Tuesday, December 10, 2013

Arulmigu Karpaga Vinayagar


தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடிய வர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.



Monday, December 9, 2013

Monday, September 9, 2013

Naalvar Vazhthu

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!



Manickavasagar Peruman

மாணிக்கவாசகர்  பெருமான்  திருவடி  போற்றி  போற்றி 

Thursday, September 5, 2013

Nambi Aroorar

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 

Isaijnani Ammaiyar

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

Sadaiyar

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

Thirunilakanda Yalpannar

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

Senganar Ko-Chengat Cholar

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்


Nesa

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

Mangaiyarkarasi Ammaiyar

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

Pusalar

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்


Kotpuliyar

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்


Pugalthunaiyar

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்


Seruthunaiyar

மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

Idankazhi

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

Kalarsinga

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

Munaiaduvar

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்

Vayilar

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

Nindraseer Nedumaran

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்


Kariyar

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

Kanampullar

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

Aiyadigal Kadavarkon

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

Saththi

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்


Kaliyar

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

Kalikambar

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

Athipathar

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்

Narasinga Munaiyaraiyar

மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்

Pugal Cholar

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்

Kutruvar

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

Gananathar

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

Cheraman Perumal

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்

Siruthondar

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்

Wednesday, September 4, 2013

Sirappuli

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

Sakkiyar

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

Somaasi Marar

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

Moorkkar

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

Dandi Adigal

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

Thirumoolar

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

Eyarkon Kalikamar

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

Thirujnana Sambandar

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

Nami Nandhi Adigal

அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்

Thirunilanakkar

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்

Apputhi Adigal

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

Karaikkal Ammaiyar

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

Kurumbar

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

Kulachirai

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்


Thirunavukarasar

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

Chandesar Peruman

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

Thiru Kurippu Thondar

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்