முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்