திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்